சபாநாயகர் பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு!

Date:

சபாநாயகர் அசோக்க சப்புமல் ரன்வலவின் பதவி விலகல் குறித்து ஜனாதிபதியின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 13 ஆம் திகதி முதல் அசோக்க சப்புமல் ரன்வல சபாநாயகர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று இடம்பெறும் பாராளுமன்ற அமர்வில் புதிய சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள்: வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிப்பது உட்பட அரசாங்கத்தின்...

புதிய தேர்தல் ஆணையாளராக ரசிக பீரிஸ்

புதிய தேர்தல் ஆணையாளராக ரசிக பீரிஸ் இன்று (14) முதல் கடமைகளைப்...

நாட்டின் கிழக்காக வளிமண்டல தளம்பல்: பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை.

நாட்டிற்கு கிழக்காக கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலையொன்று விருத்தியடைந்து வருவதன் காரணமாக,...

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி...