அல்குர்ஆன் மனனப் போட்டி – 2025: மேல் மாகாணத்துக்கான போட்டி கொழும்பில்..!

Date:

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் (DMRCA) சவூதி அரேபியா தூதரகமும் இணைந்து நடாத்தும் மூன்றாவது அல்குர்ஆன் மனனப் போட்டி எதிர்வரும் நவம்பர் 22ம், 23ம் திகதிகளில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள தலைமைக் காரியாலயத்தில் நடைபெறும்.

சனிக்கிழமை (2025.11.22ம் திகதி)

பிரிவு 01
(1 – 30 ஜுஸ்உ – ஆண்கள் & பெண்கள்)

பிரிவு 04
(2 ஜுஸ்உ – ஆண்கள் & பெண்கள்)

ஆகிய போட்டியாளர்களுக்கு மாத்திரம் நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை (2025.11.23ம் திகதி)

பிரிவு 02
(ஆண்கள் & பெண்கள்)

பிரிவு 03
(ஆண்கள் & பெண்கள்)

ஆகிய போட்டியாளர்களுக்கும மாத்திரம் நடைபெறும்.

இடம்:
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.
180, T B, ஜாயா மாவத்தை,
கொழும்பு 10

குறிப்பு :
போட்டிகள் யாவும் மேற்குறிப்பிட்ட குறித்த இரு தினங்களிலும் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

விண்ணப்பித்த போட்டியாளர்கள் அனைவரும் உரிய நேரத்துக்கு சமூகம் தருமாறு கேட்டுக் கொள்வதோடு, விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர் பட்டியலை, கீழ்க்காணும் இணையதள முகவரி வழியாகப் பார்வையிடலாம்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...