எரிபொருள்களின் விலைகள் அதிகரிப்பு.

Date:

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு சமாந்திரமாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது.

அதன்படி,
ஒட்டோ டீசல்: ரூ. 277 – ரூ. 2 ஆல் அதிகரிப்பு – ரூ. 279
சுப்பர் டீசல்: ரூ. 318 – ரூ. 5 ஆல் அதிகரிப்பு – ரூ. 323
பெற்றோல் 95: ரூ. 335 – ரூ. 5ஆல் அதிகரிப்பு – ரூ. 340
மண்ணெண்ணெய்: ரூ. 180 – ரூ. 2 ஆல் அதிகரிப்பு – ரூ. 182
பெற்றோல் 92: ரூ. 294 மாற்றமில்லை

புதிய விலைகள்:

ஒட்டோ டீசல்: ரூ. 279
சுப்பர் டீசல்: ரூ. 323
பெற்றோல் 92: ரூ. 294
பெற்றோல் 95: ரூ. 340
மண்ணெண்ணெய்: ரூ. 182.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...