யாழ்ப்பாணம், தாவடி பகுதியில் வீடொன்றின் மீது இன்று (16) அதிகாலையில் நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட...
இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் முகவரி பெற்றுத் தந்த அஷ்ஷஹீத் எம்.எச்.எம். அஷ்ரப் அகால மரணமடைந்து இன்றுடன் (16.09.2023) இருபத்தி மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
இள வயதிலிருந்தே கல்வியிலும் ஆளுமையிலும் சிறந்து விளங்கிய அஷ்ரப்,...
சீதுவ, தண்டுகம் ஓயாவின் கரையில் நேற்றிரவு பயணப் பைக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்தவர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும், சடலம் நீல நிற பயணப் பையில்...
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு தேவையான தரவுகளை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு...
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தற்போது கிடைக்கும் 9% நலன் அதன்
உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் என தொழில் மற்றும்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்குச் சொந்தமான பணத்திற்கு...