Newsnow Admin

3273 POSTS
admin

Exclusive articles:

யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்: ஐவர் காயம்!

யாழ்ப்பாணம், தாவடி பகுதியில் வீடொன்றின் மீது இன்று (16) அதிகாலையில் நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட...

தனக்காகவோ, தன் குடும்பத்தினருக்காகவோ எதனையும் சேர்த்து வைக்காத தூய மனிதர் எம்.எச்.எம். அஷ்ரப்: இன்று அவருடைய 23 வது நினைவு தினம்!

இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திற்கு அர­சியல் முக­வரி பெற்றுத் தந்த அஷ்­ஷஹீத் எம்.எச்.எம். அஷ்ரப் அகால மர­ண­ம­டைந்து இன்றுடன் (16.09.2023) இரு­பத்தி மூன்று ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன. இள வய­தி­லி­ருந்தே கல்­வி­யிலும் ஆளு­மை­யிலும் சிறந்து விளங்­கிய அஷ்ரப்,...

சூட்கேஸில் இருந்து சடலம் மீட்பு: சீதுவையில் அதிர்ச்சி!

சீதுவ, தண்டுகம் ஓயாவின் கரையில் நேற்றிரவு பயணப் பைக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும், சடலம் நீல நிற பயணப் பையில்...

ஜனவரியில் மின் கட்டண திருத்தம்!

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு தேவையான தரவுகளை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு...

ஊழியர் சேமலாப நிதியத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை: அமைச்சர் மனுஷ நாணாயக்கார!

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தற்போது கிடைக்கும் 9% நலன் அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்குச் சொந்தமான பணத்திற்கு...

Breaking

ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

ஈரானின் பசிஜ் எனப்படும் துணை இராணுவப் பிரிவின் தலைமைத் தளபதியைக் கொன்றதாக,...

QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு நடவடிக்கை

QR முறைமையை மீறி எரிபொருள் வழங்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் தொடர்பாக...

இஸ்லாமிய வெறுப்புணர்வுக்கு எதிராக ஜெனீவாவில் கைகோர்த்த OIC மற்றும் ஐநா.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடருக்கு இடையே, இஸ்லாமிய வெறுப்புணர்வை...

பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே இயங்கும்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக, அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற...
spot_imgspot_img