அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்து.
மழை காரணமாக போட்டி தாமதித்து...
விமானத்தில் பயணிகளின் உடைமைகள் அல்லது விமான நிறுவனத்திற்கு சொந்தமான பொருட்களை திருடினால் 5 ஆண்டுகள் சிறை 5 லட்சம் ரியால் அபராதம் விதிக்கப்படும் என சவுதி விமானப் போக்குவரத்து நிறுவனம் (GACA) தெரிவித்துள்ளது.
விமானத்திலிருந்து...
சவுதி அரேபியாவில் ஜூன் 29, புதன்கிழமை மாலை (துல்ஹஜ்) பிறை பார்க்க சவுதி supreme court அழைப்பு விடுத்துள்ளது. அந்த பிறையை கணக்கிட்டு ஹஜ் பெருநாள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(தகவல் : முஹமத்...
புத்தளம் வணாத்தவில்லு லெக்ட்டோ தோட்ட வெடிபொருட்கள் மீட்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களுக்கு அதிகமாக சிறைப்படுத்த பட்டிருந்த புத்தளத்தை சேர்ந்த இருவருக்கு இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டது.
இது தொடர்பிலான வழக்கு...