‘நாட்டின் இன்றைய அரசியல், பொருளாதார நெருக்கடிமிக்க சூழலில் முஸ்லிம்கள்
நிதானமாகவும், புத்திசாதுர்யத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். பல்வேறு வகையிலும் கஷ்டப்டும் எல்லொருக்கும் தம்மாலான சக உதவிகளையும்
வழங்கிட முன்வர வேண்டும்.’
தேசிய ஷூரா சபை கடந்த திங்கட்கிழமை...
தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடியினை தீர்க்கக் கோரி தனி நபர் போராட்டமொன்று திருகோணமலை மாவட்டம்-கிண்ணியாவில் மேற்கொண்டார்.
இலங்கையின் மிக நீளமான கடல் மேல்பாலம் மீது ஏறி நேற்று (12) மாலை முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டமானது கிண்ணியா...
கொழும்பிலுள்ள சீன தூதுவருக்கும், நிதி அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் மிக முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெடிக்கடி தொடர்பில் மிக ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக சீன தூதரகத்தில் டுவிட்டர் பதிவொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,...
நாட்டில் இன்றும் (13) நாளையும் (14) மின்சாரத் துண்டிப்பு இடம்பெற மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் நோக்குடன், இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக...
காலி முகத்திடலில் போராட்டங்களை நடத்தி வரும் இளைஞர், யுவதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
இந்த கலந்துரையாடல்களில் கலந்துக்கொள்வதற்காக இளைஞர், யுவதிகளுக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் பிரதமர்...