Newsnow Admin

3273 POSTS
admin

Exclusive articles:

பாரவூர்தி மோதியதில் 10 வயது சிறுவன் உயிர் பலி!

இன்று (11) காலை யாழ்ப்பாணம் – சத்திர சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான். மோட்டார் சைக்கிள் மீது பாரவூர்தி மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த மோட்டார்...

பேரிச்சம்பழம் விநியோகம் தொடர்பாக முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் மற்றும் ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக 05 மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியா அரசாங்கத்திடம் 300 -...

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்த போராட்டம்!

தற்போது நாட்டில் அரசாங்கத்து எதிராக பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் தொடர் போராட்டங்களில் ஒன்றான நேற்றையதினம் (8) இடம்பெற்ற மக்கள் போராட்டம் அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுதந்திர சிவில் அமைப்பினால் ஏற்பாடு...

அலரிமாளிகையை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு: போராட்டக்காரர்களால் நிரம்பியது காலிமுகத்திடல்!

தற்போது காலி முகத்திடலில் அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் எழுச்சிப் போராட்டம் நாட்டில் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்ற நிலையில், ஜனாதிபதி ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவிவிலகுமாறு கோரி...

அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் பாரிய ஆர்ப்பாட்டம்!

அரசாங்கத்திற்கு எதிராகவும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு கோரியும் தற்போது காலிமுகத்திடலில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்தோடு, தற்போது நாட்டின் பல பகுதிகளில் இருந்து குறித்த போராட்டத்திற்கு பெருமளவானவர்கள் பங்கேற்று வருவதினையும்...

Breaking

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும்: பாராளுமன்றில் அமைச்சர் விஜித

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) செப்டெம்பர் முற்பகுதிக்குள் நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக,...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில்...

சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கங்கள் கொழும்பில் அமைந்துள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு...

மே 9 கலவரம்: இம்ரான் கானுக்கு பிணை வழங்கிய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்...
spot_imgspot_img