நைஜீரியாவில் பயங்கரவாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட 300க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களை விடுவிக்குமாறு புனித பாப்பரசர் லியோ நேற்று (23) கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை...
GAFSO அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மத நல்லிணக்கத்தினை நோக்காக கொண்டு சகல மத ஸ்தலங்களுக்குமான களவிஜய செயற்றிட்டம் 1வது கட்டமாக 23ம் திகதி இடம்பெற்றது.
இளைஞர் யுவதிகளின் திறன்களை அடையாளப்படுத்தி அவர்களை வலுவூட்டுவதன் ஊடாக...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை 2026 ஜனவரி 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள...
நன்னடத்தை மற்றும் குழந்தை தடுப்பு மையங்களை விட்டு 18 வயதில் வெளியேறும் பல இளம் பெண்கள், முறையான வேலைப் பயிற்சி அல்லது ஆதரவு இல்லாததால் பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக பிரஜா சக்தி மேம்பாட்டு...
பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள துணை இராணுவத்தின் தலைமையகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதி செய்துள்ள பெஷாவர் நகரின் காவல்துறை அதிகாரி, அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு...