முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த ‘கோட்டா...
புனித ஹஜ் பெருநாளின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அரபா தின விசேட உரை, இன்று பிற்பகல் 2:00 மணி முதல் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேத்ரா (Nethra TV) அலைவரிசை ஊடாக நேரடி ஒளிபரப்பு...
மேலதிக பெறுமதி சேர் வரியை (VAT) செலுத்தாதது தொடர்பாக கொழும்பு மாநகர சபை (CMC) மீது சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாநகர சபையால் அரசாங்கத்திற்குச் செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் ரூ. 1,034...
நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருகின்றது. அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்...
இஸ்லாமிய நாட்காட்டியின் மிக முக்கியமான மற்றும் புனிதமான நாளான அரஃபாத் தினத்தில் சூரியன் மக்காவிலுள்ள புனித காபாவுக்கு நேர் மேலாக உச்சி வானில் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு இந்த ஆண்டு நிகழவுள்ளது.
இந்த...