புத்தரின் 2570-ஆம் ஆண்டில் வரும் அரச வெசாக் விழாவை, இவ்வருடம் ‘தட்சிண பிரபா’ என்ற பெயரில், மாத்தறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று (27) தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
புத்தரின் ‘அபித்தரேத கல்யாண’...
ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா (ஓய்வு பெற்ற) நேற்று (26) மொஸ்கோ நகரில் ரஷ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் வசிலி ஒஸ்மகோவ்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இப்பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் (75...
மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகாரப் பிரதேசங்களுக்கு நாளை (27) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை (27) பி.ப. 07.00...
தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளை எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்...