Admin

17949 POSTS

Exclusive articles:

நாடு கடத்தப்பட்ட நிலையில் பாதாள உலக துப்பாக்கிதாரி ‘வெலிகம சஹான்’ கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான ‘வெலிகம சஹான்’ என்று அழைக்கப்படும் சஹான் சிசி கலும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியாவின், சென்னையில் இருந்து நேற்றிரவு (28)...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (29) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில...

மாகாண சபைத் தேர்தல்களை உடன் நடத்துமாறு பெப்ரல் வலியுறுத்து!

நீண்ட காலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுதந்திரமானதும், நீதியுமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (PAFFREL) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பெப்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள...

மாவனல்லை ஆயிஷா உயர்கல்விக் கல்லூரியின் 25வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!

மாவனல்லை ஆயிஷா உயர்கல்விக் கல்லூரியின் 25ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, வரலாறு காணாத வகையில் ஒரு மாபெரும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "அருள் மிகு குடும்பம், இன்பம் நிறைந்த இல்லம்" எனும் கருப்பொருளில் நடைபெறும்...

இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, காணாமல் போன சம்பவம்: முன்னாள் கடற்படைத் தளபதி கைது

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி ஓய்வு பெற்ற அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படை புலனாய்வு பணிப்பாளராகப் பணியாற்றிய காலப் பகுதியில், பொத்துஹரவைச் சேர்ந்த இளைஞர்...

Breaking

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...
spot_imgspot_img