எதிர்வரும் 2026 மே 30 அன்று மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள வெசாக் புண்ணிய தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை அமல்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொதுமக்கள் எவ்வித அச்சமும் இடையூறுமின்றி...
விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய இலாகாக்கள் இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படவில்லை.
இந்த துறைகள் விசிக, ஐ.யூ.எம்.எல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான...
இரத்மலான சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இரகசியமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு மையத்தில் காவல்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
தொலைத்தொடர்பு அதிகாரிகளின்...
இலங்கை பொலிஸ்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு உளவுத்துறையின் மூத்த நிபுணரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் மஹில் டோல் அவர்கள் எழுதிய “බලගැන්වීමෙන් ඔබ්බට ආරක්ෂාව” (Security Beyond Enforcement) என்ற புதிய...
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில், இலங்கையின் பல்வேறு மனிதாபிமான மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குவைத் தூதர் சலே எம்.ஏ.எஸ். அல்-சராவியை வரவேற்கும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை...