பெருவில் இன்று (08)அதிகாலையில் திடீரென ஏற்பட்ட நில நடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி இடிந்து விழுந்து சேதமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட கிழக்கு மாவட்டமான சாண்டா அனிடாவில் இருந்து 56 கிலோ மீட்டர்...
இலங்கைக்கான துருக்கிய தூதுவர் கெளரவ டிமெட் செகர்சியோக்லு அவர்கள் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. இப்ராஹிம் அன்சார் அவர்களுக்கு இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இச் சந்திப்பு இன்று...
அரபுக் கல்லூரிகளினால் வழங்கப்படும் ஆவணங்கள் இலங்கையின் அரசகரும மொழிகளான சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அமையப் பெற்றிருக்க வேண்டுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அரபுக்கல்லூரிகளின் நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் Diploma, Higher Diploma,...
சூடானில் ராணுவ அரசை கண்டித்து போராட்டம் நடத்திய 3 பேரை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அங்கு ராணுவ ஆட்சியை நீக்கி, ஜனநாயக ஆட்சியை நடைமுறைபடுத்த வேண்டுமென மக்கள் தொடர்ந்து...
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்திற்கு முதன் முறையாக பெண் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான ஆயிஷா மாலிக் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.இதற்கு பாகிஸ்தானின் சட்ட கமிஷன் நேற்று (06)...