ஈஸ்டர் தாக்குதலுக்கு முக்கியமாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தியா இதற்குப் பின்னால் இருப்பதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன பாராளுமன்ற உயர் பதவிகள் குறித்த...
எலிக்காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் வடமத்திய மாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த மாகாணத்தில் 600 முதல் 700க்கு இடைப்பட்டளவில் எலிக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் பதிவாகியுள்ளனர்.
ஒரு வருடகாலத்தில் இதனை நூற்றுக்கு 5...
சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களும் இலங்கை அதிகாரிகளும் 4 ஆண்டு நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ் ஐந்தாவது மீளாய்வில் பணியாளர் அளவிலான உடன்பாட்டை எட்டியுள்ளனர்.
IMF நிர்வாகக் குழுவால் இந்த உடன்பாடு...
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாபதிதி டொனால்ட் ட்ரம்ப், இன்று அறிவித்துள்ளார்.
இது மத்திய கிழக்கில் இரண்டு ஆண்டுகளாக நீடித்த போரை...
அஹ்மத் அல்-ரஷீத்
அல்ஜஸீராவிலிருந்து..
அரசியல் என்பது சாத்தியங்களின் கலை, கனவுகளின் கலை அல்ல என்று ஹென்றி கிஸ்ஸிங்கர் உலகிற்கு கற்றுக்கொடுத்தார்.
ஆனால் ஹமாஸ், "நம்பிக்கை அடிப்படையிலான யதார்த்தவாதம்" என்ற தனித்துவமான அணுகுமுறையை முன்னிறுத்தி செயற்பட்டு வருகிறது.
இருப்பினும், கிஸ்ஸிங்கரின்...