இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரை கெளரவிக்கும் முகமாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இராப்போசன...
பாகிஸ்தான் சியால்கோட் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை (03) கலகக் காரர்களால் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தை பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதிமொழி வழங்கியுள்ளார்.பாதிக்கப்பட்ட குடும்பத்தை கைவிடப்...
இலங்கை கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த பிரியந்த குமார, பாகிஸ்தானில் கொடூரமக தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்து புத்தளம் மாவட்ட சர்வ மதத் தலைவர்கள், பக்கச்சார்பின்றி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை...
இஸ்லாத்தின் பெயரில் வன்முறையில் ஈடுபடுவர்களை பாகிஸ்தான் அரசு விட்டு வைக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரியந்த குமாராவுக்கு இரங்கல் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...
இலங்கை வந்துள்ள அகில இந்திய யூனியன் முஸ்லிம் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் தலைமயிலான தூதுக் குழுவினர் நீதி அமைச்சர் அலி சப்ரியை அமைச்சில் இன்று (07) சந்தித்து கலந்துரையாடினார்.
இதில் முஸ்லிம் மீடியா...