சிரியா நாட்டில் போர் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.அங்கு அரச படைகளும் , கிளர்ச்சியாளர்களும் சண்டையிட்டு வருகிறார்கள்.இதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் சிரியா மீது இஸ்ரேல் அடிக்கடி தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்...
ஈராக்கில் மருத்துவமனை அருகே நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பஸரா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டிருந்த மோட்டார் வண்டியை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா...
நாட்டில் நேற்றைய தினம் (06) 21 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,505ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் (07) நாளையும் (08) தினசரி ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இன்றும், நாளையும் மாலை 6 மணி முதல்...
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் இணைந்து நடாத்தும் 2021 ஆம் ஆண்டின் தெய்வீக கிராம நிகழ்வு புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தில்...