Admin

19816 POSTS

Exclusive articles:

கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் – தமிழக அரசு உத்தரவு!

கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 50000 ஆயிரம் ரூபா வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த நிதியுதவி மாநில பேரிட நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர்...

சாய்ந்தமருது அல் – ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்ற கௌரவிக்கும் நிகழ்வு. 

சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலயத்தில் ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்‌.ஏ.மஜீதின் ஓய்வு நிலையைப் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு  மற்றும் வித்தியாலயத்திலிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்ற முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம். பைசாலை கௌரவிக்கும் நிகழ்வும்...

அணி நிர்வாக தரப்பில் கடினமான முடிவுகள் எடுக்கும் போது, வீரர்களுக்கு தெளிவான விளக்கம் வழங்கப்பட  வேண்டும்-ராகுல் ட்ராவிட்!

அணி நிர்வாக தரப்பில் கடினமான முடிவுகள் எடுக்கும் போது, வீரர்களுக்கு தெளிவான விளக்கம் வழங்கப்பட  வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளா் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார். இந்தியா அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற...

பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியைகள் நாளை

பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியைகள் நாளை (08) நடைபெறவுள்ளது. அவரது பூதவுடல் இன்று (07) கனேமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சியால்கோட்டில் உள்ள...

கிளிநொச்சி வட்டக்கச்சி புதுப்பாலம் பகுதியில் விபத்து | ஒருவர் பலி மேலும் இருவர் படுகாயம்

கிளிநொச்சியில் இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படும் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். வட்டக்கச்சி புதுப்பாலம் பகுதியில் அதி வேகமாக வந்த டிப்பர் வாகனம் வாய்க்கால் ஒன்றுக்குள் தடம்...

Breaking

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...
spot_imgspot_img