பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் நேற்று (03) இலங்கை நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர்...
பாகிஸ்தானில் நேற்று (03) இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந் நாட்டு அரசு மேற்கொள்ளும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் , மக்களும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
நாவண்மை காரணமாக 'நாவலர்' என்ற பெயரை தனதாக்கிக் கொண்ட கிழக்கு மாகாணத்தின் மருதமுனை மண் ஈன்றெடுத்த செனட்டர் மசூர்மௌலானா, 2015 டிசம்பர் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனது 84ஆவது வயதில் இவ்வுலகைப்...
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் சம்மாந்துறையில் அமைந்திருக்கும்; பிரயோக விஞ்ஞான பீடத்தில் “நிலையான கண்டுபிடிப்புகளுக்கான தரவு சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி” எனும் தொனிப்பொருளில் பத்தாவது வருடாந்த விஞ்ஞான ஆராய்ச்சி மாநாடு, பீடத்தின் கேட்போர் கூடத்தில்...
ரணசிங்க பிரேமதாசவின் அரசியல் பயணத்தின் போது அவருக்கு நிழலாக அவருக்கு நெருக்கமானவராக செயற்பட்டவர் சிறிசேன குரே தான் என் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
அவர் தனது மனதில் நம்பிக்கை வைத்திருந்த...