(பொலிவேரியன் நிருபர் -எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் மாணவன் எம்.ரீ.எம்.அர்மாஸ், தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று, பாடசாலைக்கு நற்கீர்த்தியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
12 தொடக்கம்...
ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரியான இராமலிங்கம் பாஸ்கரலிங்கத்தின் விபரிக்கப்படாத சொத்துக்கள் குறித்து விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது கடந்த திங்கட்கிழமையன்று (15/11/2021) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை...
எதிர்வரும் 6 நாட்களுக்குள் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு ஏற்படுமென லிட்ரோ நிறுவனம் இன்று (19) அறிவித்துள்ளது.
அரசு மற்றும் மத்திய வங்கி என்பனவற்றின் தலையீட்டுடன் அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின்...
தென்னாபிரிக்காவின் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் Mr.360 என அழைக்கப்படும் ஏ.பி.டி வில்லியர்ஸ் சகல விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக, முழு உலகத்தையே அச்சுறுத்தலுக்குள்ளாக்கி கொண்டிருக்கும் Corona Virus பரவலின் காரணமாக எமது நாட்டிலும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும், மாணவர்களின் விளையாட்டு நடவடிக்கைகளும் ஒரே இடத்தில் முடங்கியிருந்தன.
அதே போல,...