சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 16,71 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் , நுவரெலியா, மாத்தளை...
அதிபர்- ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு வழங்கப்போவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக ஆசிரியர்- அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
அப்ரா அன்ஸார்.
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மிக மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது."சூப்பர் 12" சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் அரையிறுதிக்கு 4 அணிகள் தகுதி பெற்றுள்ளது.
பொதுவாக...
கடந்த 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கு பிரித்தானியாவில் திருமணம் நடைபெற்றுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு சிறுவர் உரிமைக்காக பகிரங்க கருத்து தெரிவித்ததற்காக தலிபான்களினால் தாக்கப்பட்டார்.தனது...
“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், திருமதி. யோகேஸ்வரி பட்குணராஜா மற்றும் ஐய்யம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனா்.
கலகொட அத்தே...