யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையிலிருந்து கடந்த 21 ஆம் திகதி மீன்பிடிக்க சென்ற நிமலதாஸ், கஜிபன் ஆகிய இருவரும் இந்திய எல்லையான கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அப் பகுதியிலிருந்த இந்திய...
தனியார் பஸ் கட்டணங்களை அறவிடுவதற்காக பஸ் கட்டண அட்டை முறையொன்றை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அமுல்படுத்த கூடியதாகவுள்ளது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த அட்டை...
ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு 20 தொடரின் " சூப்பர் 12" இன் இரண்டு போட்டிகள் இன்று (24) இடம்பெறவுள்ளது.
முதலாவது போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இலங்கை நேரப்படி மாலை 3.30...
நாளை முதல் (25) மாகாணங்களுக்குள் மாத்திரம் புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.இதற்கமைய 133 புகையிரதங்கள் சேவையில் தொழிற்படவுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பருவச் சீட்டினைக் கொண்டவர்களுக்கு மாத்திரம் நாளை...
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (24) மழை செய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கிழக்கு, ஊவா, வட மத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...