நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றில் இருந்து (19ஆம் திகதி) அடுத்த இரண்டு நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான சூழல் காணப்படுகின்றது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல...
அனைவரதும் நம்பிக்கைக்குரியவராக மாற வேண்டுமெனில், கருணை மற்றும் நேர்மை என்பன அவசியமென்று உலகுக்கு சுட்டிக்காட்டிய முஹம்மத் நபி அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகின்றது.
எந்தவொரு சமூகத்திலும் வாழ்கின்ற மனித குலத்தின் சிந்தனை மற்றும் நடத்தை...
ரபீஉனில் அவ்வல் மாதம் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான மாதமாகும். ஏனெனில், இந்த மாதத்தில் எம் உயிரிலும் மேலான இறுதி நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பால் மனிதகுலம் ஆசீர்வதிக்கப்பட்டது.
'ரபீஉன்'...
முஹம்மத் நபி பெருமானரைப் பற்றி மறக்க முடியாத கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது எமது மனமும் ஆன்மாவும் தூய்மையடைகிறது. புத்துயிர் பெறுகிறது.
இறைவன், மதம், மார்க்கம் பற்றியெல்லாம் சொல்வதற்குப் பல இறைத்தூதர்கள் இப்பூமியில்...
தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாட்டை விட்டுப் புறப்படவுள்ள இலங்கைக்கான எகிப்து நாட்டின் தூதுவர் ஹுஸைன் அல் சஹார்ட்டி (Hussein El Saharty) அவர்கள், இன்று (18) முற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...