கொரோனா தொற்றில் இருந்து மேலும் 354 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,975 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், நாட்டில்...
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் குறித்த பகுதியில் உள்ள தனியார் காணி...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல துறை வீரரான யுவராஜ் சிங் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் வீடியோவில் யுஸ்வேந்திர சாகலுடன் பேசிய போது சாதி ரீதியிலான சில வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக...
1975ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்துக்கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தி, இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் அணியின் முதலாவது தலைவராக விளையாடிய பந்துல வர்ணபுர தனது 68வது வயதில் காலமானார்.
சுகயீனம் காரணமாக தனியார்...
நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள உத்தம நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறந்த தினம் குறித்த நிகழ்வுகளை பள்ளிவாசல்களில் நிகழ்த்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் சம்பந்தமாக சுகாதார சபை வெளியிட்டுள்ளதன் பிரகாரம் வக்பு...