Admin

19708 POSTS

Exclusive articles:

பாடசாலை சீருடைத் துணிக்காக உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து விலைமனுகோரல்!

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத்துணிக் கொள்வனவுக்காக உள்ளூர் துணி உற்பத்தியாளர்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.இதற்கமைய, உற்பத்தியாளர்கள் 5 பேர் விலைமனுக்களை சமர்ப்பித்துள்ளனர். அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, உடன்பாடு தெரிவிக்கப்பட்ட...

JUST IN:புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டது!

சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கமைய, அத்தியாவசிய தேவைக்காக இன்று (18) முதல் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று முதல் எதிர்வரும் 31 ஆம்...

எவ்வித அறிகுறிகளுமற்ற சாதரண (லேசான) கோவிட் -19 நோயாளிகளுக்கு மருத்துவ அமைப்பாக வீடு: நீங்கள் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் என்ன

பொதுவாக பெரும்பாலான கொவிட்-19 தொற்று ஏற்பட்ட நோயாளிகள் சாதாரண பாதிப்பற்ற நோய் நிலைமையையே உருவாக்குவதோடு அவ்வாறான நோய்நிலைமைகள் முதன்மை பராமரிப்பு மட்டத்திலேயே நிர்வகிக்கப்படுகின்றன. மேலும் தொற்று பரவும் காலங்களில் முதன்மை பராமரிப்பு சேவைகளுக்கான...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,188 பேர் பூரணமாக குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,188 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 316,528 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர காலமானதாக வரும் தகவல் உண்மைக்கு புறம்பானது

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர காலமானதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அவர், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். எவ்வாறாயினும், மருத்துவமனையில்...

Breaking

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...

பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்...
spot_imgspot_img