Admin

19699 POSTS

Exclusive articles:

ரிஷாட் பதியூதீனின் மைத்துனருக்கு பிணை

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மைத்துநர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு − கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் இன்று (16) முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே,...

இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

இன்றைய தினம் (15) கொரோனா தடுப்பூசி செலுத்துப்படும் இடங்கள் தொடர்பான விபரம் கீழே Vaccination-Centers-on-16.08.2021

“ஆப்கானிஸ்தானில் போர் முடிந்துவிட்டது” | தலிபான் செய்தித் தொடர்பாளர்!

ஆப்கானிஸ்தானில் போர் முடிந்துவிட்டதாக தலிபானின் அரசியல் அலுவலக செய்தித் தொடர்பாளரான முகமது நயீம் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்துடன் அமைதியான நட்பு முறைக்கு அழைப்பு விடுப்பதாகவும் இந்த நிலையில் குறிப்பிட்டுள்ளார். செய்தித் தொடர்பாளரான முகமது நயீம்...

மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து சேவைகளில் யார் யாருக்குக்கு பயணிக்க அனுமதி

மக்களின் அத்தியாவசிய சேவைகளை உரிய வகையில் முன்னெடுக்கும் நோக்கில், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பொது போக்குவரத்து சேவைகள் மாகாணங்களுக்கு இடையில் இடம்பெற்று வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார். இதன்படி, ரயில்...

ஆப்கானிஸ்தான் என்ற பெயரை இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என்று மாற்றிய தாலிபான்கள்

ஆப்கானிஸ்தான் தலைநகரைக் கைப்பற்றியதன் மூலம் அந்நாட்டின் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தையும் தாலிபான்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதிபருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததாகவும், இடைக்கால அரசை நிறுவியுள்ளதாகவும் தகவல்கள்...

Breaking

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...
spot_imgspot_img