கொவிட் தொற்றாளர்களை வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ், வீட்டிலேயே பாதுகாக்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் தற்போது இடம்பெறுகிறது.
இந்த வேலைத்திட்டம் அண்மையில் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று (14) இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,387 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 309,732 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, நாட்டில்...
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுமக்கள் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்தத் திணைக்களத்தின் பணிபுரியும் பலர் கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன் படி நாளை (16) தொடக்கம் பிரதான அலுவலகம் மற்றும்...
கொரோனாவுக்கான தடுப்பூசி ஏற்றல் சம்பந்தமாக மக்கள் மத்தியிலே பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.இது தொடர்பாக பலர் தெரிந்தும் ,தெரியாமலும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.இதன் காரணமாக இந்த தடுப்பூசி போடும் விடயத்தில் மக்களுக்கு குழப்ப நிலை...
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் மீள அறிவிக்கும் வரையில் வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ திருமண நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை...