நாட்டில் மேலும் 2,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த...
பாகிஸ்தானுக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடரிலிருந்து 7 நியூசிலாந்து வீரர்கள் விலகி ஐபிஎல் 2021-ல் பங்கேற்க நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்ததையடுத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இன்சமாமுல் ஹக் கடும் கோபமடைந்து...
ஆப்கானிஸ்தானில் தொழிலில் ஈடுபடும் சுமார் 50 இலங்கையர்கள், மீண்டும் நாடு திரும்புவதற்கான எதிர்பார்ப்பில் உள்ளதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை தூதுவர் அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.தாலிபான்கள், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலினுள் நுழைந்துள்ளதாக...
பன்னிரெண்டு வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள தென் மாகாண கொவிட்-19 சிறுவர்...
மோட்டார் வாகனத் திணைக்களத்தின் நாராஹேனபிட்டி மற்றும் வேரகல அலுவலகங்களின் ஊடாக வழங்கப்படும் சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
திணைக்கள பணியாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இதற்கான காரணமாகும். தொலைபேசியின் மூலம்...