அமெரிக்காவிலிருந்து மேலும் 100,000 பைஸர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தன. இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பைஸர் தடுப்பூசித் தொகுதியை ஏற்றிய விமானம் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தடுப்பூசி...
நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவருடன் நெருங்கிய தொடர்பு பேணியவராக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளார்.
மேலும் ஜனாதிபதி சிரேஸ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க, ஜனாதிபதி...
டெல்டா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து அதனை இலங்கையில் கட்டுப்படுத்தி பரவல் ஏற்படாது உயிரிழப்புகளை குறைப்பதற்காக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் இருவேறு கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு ஆதரவு வழங்குமாறு சம்பந்தப்பட்ட...
துருக்கி வடக்குப் பகுதியில் உள்ள சோங்குல்தாக் என்ற இடத்திலிருந்து இஸ்மிர் என்ற இடத்திற்கு சொகுசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலை வளைவில் திரும்பிய போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து...
மேல்மாகாணத்தில் வசிக்கும், எந்தவொரு தடுப்பூசியும் இதுவரை செலுத்தப்படாத 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தீவிர நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளோருக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளைய...