நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய புற்றுநோய் பதிவேட்டுத் தரவுகளுக்கமைய 940 சிறுவர் புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், 2021 ஆம் ஆண்டில் 199 சிறுவர்கள்...
இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல புராண விகாரையில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் பிரதான செயலாளர் வண. முகுனுவெல அனுருத்த தேரர் இதனைத் தெரிவித்தார்.
புத்தசாசன,...
அண்டை நாடான பங்களாதேஷில் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை (12) நடைபெறுகிறது.
இதில் யார் வெற்றி பெறுவார்கள்? இந்தியாவுடனான உறவு இயல்பு நிலைக்கு திரும்புமா? என்பது குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன.
முன்னாள் பிரதமா்...
இன்றையதினம் (12) நாட்டின் மத்திய, ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நுவரெலியா, மாத்தளை, பதுளை, பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில்...
மர்ஹூம் எம்.ஐ எம்.மொஹிடீன் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் நிலையத்தின் ஏற்பாட்டில், இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்த இரண்டாவது வருடாந்திர கருத்தரங்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு தபால் தலைமையக...