படுக்கை இருந்தால் ஆக்சிஜன் இல்லை, ஆக்சிஜன் இருந்தால் நோயாளிகளுக்குப் படுக்கைகள் இல்லை என்பதுதான் பல இடங்களில் கள நிலவரமாக இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில்...
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு newsnow தமிழ் வழங்கும் விசேட கட்டுரை.
உலகில் கடின உழைப்பே உயர்வுக்கு வழியாகும்.உழைப்பில்லாமல் வெற்றி என்பது வெறும் கானல்நீராகவே இருக்கின்றது.சிறந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும் ஒருவனால் எப்போதும் வெற்றி பெற...
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6% பேருக்குத்தான் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது. இந்தியா, இந்த 6 சதவிகிதம் பேரிடம் தீவிர கவனம் செலுத்தினால், நாட்டில் கொரோனாவால் ஏற்படும் மொத்த இறப்பு விகிதம் இப்போதிருப்பதைவிடக் குறைவாகவே...
வடகிழக்கு இஸ்ரேலில் இடம்பெற்ற மதவழிபாட்டு விழாவில் ஏற்பட்ட சனநெருக்கடியில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் , பலர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலின் ஹாரெட்ஸ் செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது ஒரு கடுமையான பேரழிவாகும் என பிரதமர் பெஞ்சமின்...
தமது பரம எதிரி நாடான ஈரானுடன் மிகச் சிறந்த உறவுகளைப் பேணிக் கொள்ளவே தான் விரும்புவதாக சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
அல் அராபியா தொலைக்காட்சி நிலையத்துக்கு அவர்...