Admin

18116 POSTS

Exclusive articles:

75% விலை உயர்ந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள், விநியோகத்திலும் சிக்கல்… எங்கே சறுக்கியது இந்தியா?

படுக்கை இருந்தால் ஆக்சிஜன் இல்லை, ஆக்சிஜன் இருந்தால் நோயாளிகளுக்குப் படுக்கைகள் இல்லை என்பதுதான் பல இடங்களில் கள நிலவரமாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில்...

இஸ்லாம் வறுமை ஒழிப்பின் அடிப்படையாக உழைப்பை ஆதரிக்கின்றது.

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு newsnow தமிழ் வழங்கும் விசேட கட்டுரை. உலகில் கடின உழைப்பே உயர்வுக்கு வழியாகும்.உழைப்பில்லாமல் வெற்றி என்பது வெறும் கானல்நீராகவே இருக்கின்றது.சிறந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும் ஒருவனால் எப்போதும் வெற்றி பெற...

யாருக்கு தீவிர சிகிச்சை தேவை, தேவையில்லை? | விளக்கும் ஹோமியோபதி மருத்துவர்

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6% பேருக்குத்தான் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது. இந்தியா, இந்த 6 சதவிகிதம் பேரிடம் தீவிர கவனம் செலுத்தினால், நாட்டில் கொரோனாவால் ஏற்படும் மொத்த இறப்பு விகிதம் இப்போதிருப்பதைவிடக் குறைவாகவே...

இஸ்ரேலின் மதவழிபாட்டு சன நெருக்கடியில் சிக்கி பலர் உயிரிழப்பு!

வடகிழக்கு இஸ்ரேலில் இடம்பெற்ற மதவழிபாட்டு விழாவில் ஏற்பட்ட சனநெருக்கடியில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் , பலர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலின் ஹாரெட்ஸ் செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது. இது ஒரு கடுமையான பேரழிவாகும் என பிரதமர் பெஞ்சமின்...

ஈரானுடன் மிகச் சிறந்த உறவுகளைப் பேண விரும்புவதாக சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தெரிவிப்பு

தமது பரம எதிரி நாடான ஈரானுடன் மிகச் சிறந்த உறவுகளைப் பேணிக் கொள்ளவே தான் விரும்புவதாக சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தெரிவித்துள்ளார். அல் அராபியா தொலைக்காட்சி நிலையத்துக்கு அவர்...

Breaking

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பண்டுவஸ்நுவர அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் வழிகாட்டல் கருத்தரங்கு

குருநாகல், பண்டுவஸ்நுவர பிரதேச அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் வழிகாட்டல் மற்றும்...

18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை...

பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்

பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார். அரசியலமைப்பின் 79 யாப்புக்கு அமைய...

கடந்த எட்டு மாதங்களில் 36,708 டெங்கு நோயாளர்கள் பதிவு

கடந்த எட்டு மாதங்களில் மட்டும் நாட்டில் முப்பத்தாறாயிரத்து எழுநூற்று எட்டு டெங்கு...
spot_imgspot_img