Admin

17957 POSTS

Exclusive articles:

சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு | மரங்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் அரிமரங்களை கடத்திச்சென்ற நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த பொலிசார் நேற்று (25) மாலை கோதண்ட நொச்சிகுளம் காட்டுப்பகுதியில் இருந்து கூமாங்குளம் நோக்கி சட்டவிரோதமான...

மன்னாரில் நெல்லிற்கு உரிய நிர்ணய விலை இல்லை-விவசாயிகள் தொடர்ந்தும் பாதீப்பு

இலங்கை தனியார் நெல் கொள்வனவு சந்தையில் நெல்லுக்கான நிர்ணய விலை இது வரை நிர்ணயிக்கப்படாமையினால் அரசாங்கம் விவசாயிகளிடம் இருந்து  உலர்ந்த  நிலையில் நெல்லை கொள்வனவு செய்வதினால் தொடர்ச்சியாக தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் பாரிய நஸ்டத்தை...

அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக இருவர் கைது

அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் இருவரை தீவிரவாத ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். மாத்தளை பகுதியை சேர்ந்த 46 வயதுடை ஒருவரும் அவர்களுள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஏனைய நபர் சஹ்ரானுடன் நெருங்கிய...

துருக்கி – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கம் ஆரம்பம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களின் கோரிக்கையின் பேரில் துருக்கி-இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஸ்தாபித்தல் நிகழ்வு நேற்று (25) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சபாநாயகர் கௌரவ...

ஐ.நா மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தின் பின் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்துக்கு முந்திய நிலை பற்றிய எனது கருத்தை எனது கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இந்தத் தீர்மானத்தால் இலங்கைக்கு...

Breaking

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...
spot_imgspot_img