இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள், "சுற்றுச்சூழல் அமைப்பை மறுசீரமைப்போம்"என்பதாகும், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு 2021-2030 தசாப்தத்துடன் ஒத்துப்போகிறது என்பது இம் முறை சிறப்பம்சமாகும்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற...
மாவனெல்லை தெவனகல்ல பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து காணாமல் போன நால்வரையும் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பெறப்பட்ட 96 மரபணு மாதிரிகளை பயன்படுத்தி கொவிட்-19 வைரஸ் தொற்றின் புதிய திரிபு தொடர்பான பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து எமது செய்தி பிரிவு...
பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில் பொதுமக்கள் வீட்டிலேயே இருந்தால் எதிர்வரும் 14 ஆம் திகதி பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த வாய்ப்புள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதனூடாக தனிமைப்படுத்தல் சட்டத்தை...