Admin

18145 POSTS

Exclusive articles:

கிளிநொச்சி நகரில் பாரிய விபத்து

கிளிநொச்சி நகரில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார...

கல்முனைக்குடி சமுர்த்தி வங்கியில் Online மூலமாக கொடுக்கல், வாங்கல் சேவை

கல்முனைப் பிரதேச செயலகப்பிரிவின் கீழுள்ள கல்முனைக்குடி சமுர்த்தி வங்கியில் மக்களுக்கான நாளாந்த கொடுக்கல், வாங்கல் நடவடிக்கைகளுக்காக Online செயற்பாட்டினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு புதன்கிழமை (17) இடம்பெற்றது. வங்கியின் உதவி முகாமையாளர் எம்.ஐ.எம்.முஜீபின் நெறிப்படுத்தலிலும், வங்கியின் முகாமையாளர் மோஷஸ் புவிராஜ்...

இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் உபதலைவர் அல்.ஹாஜ் ரசீத் எம் ஹபீள் காலமானார்

இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் உபதலைவர்களுல் ஒருவரும்.ரூபவாஹினி முஸ்லிம் பிரிவின் முன்னாள் பிரதானியுமான அல்.ஹாஜ் ரசீத் எம் ஹபீள் காலமானார். News now தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

வீட்டுச்சிறையில் துபாய் இளவரசி லத்தீஃபா… இந்தியாவுக்கு இருக்கும் தொடர்பு என்ன?

தற்போது லத்தீஃபா வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த வீடியோ லத்தீஃபா 2018ஆம் ஆண்டு தப்பிச் செல்ல முயன்று பின் துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு பேசிய வீடியோ. துபாய் இளவரசியான லத்தீஃபா தனது...

மன்னார் கடலில் காணாமல் போன மீனவர்களில் ஒருவர் மாலைதீவில் உயிருடன் மீட்பு | ஒருவர் உயிரிழப்பு.

மன்னாரில் மீன் பிடிக்காகச் சென்று கடலில் காணாமல் போன 3 மீனவர்களில் ஒருவர் மாலைதீவில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிய வருகின்றது. கடந்த மாதம் 30...

Breaking

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG நியமனம்

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா...

மீலாத் தினத்தை முன்னிட்டு தமிழ் நாட்டில் சமூக நல்லிணக்க பேரணி!

தமிழ்நாடு தோப்புத்துறையில் மீலாது நபியை முன்னிட்டு தோப்புத்துறையில் ஹஜ்ரத் ஷெய்கு அப்துல்...

பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் அஞ்சலிக்காக தங்காலை மாநகர சபையில்..!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர...

12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!

நாட்டில் கடந்த 12 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற 4 துப்பாக்கிச்...
spot_imgspot_img