Admin

18443 POSTS

Exclusive articles:

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள அழைப்பு

பாகிஸ்தானின் தேசிய தினம் எதிர்வரும் 23 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், குறித்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் Muhammad Saad...

புகையிரத சாரதிகள் உள்ளிட்ட புகையிரத தொழிற்சங்கங்கள் திடீர் பணிப் பகிஷ்கரிப்பில்

புகையிரத  சாரதிகளின் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து, பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன. கணக்காய்வு சட்டத்திற்கு அமைய, புகையிரத சேவைகளின் போது, இடம்பெறுகின்ற நட்டத்தை, புகையிரத ஊழியர்களிடமிருந்து அறவிட்டுக் கொள்கின்றமைக்கு எதிராக இந்த...

200 எம்.பிக்களுக்கு செலுத்தப்பட்டது கொரோனா தடுப்பூசி

இலங்கையில் கொவிட் தடுப்பூசியை இதுவரை 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவித்தன. அத்துடன் 40 முன்னாள் எம்.பிக்களும் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.நாடாளுமன்ற பணியாளர்கள் 800 பேரும் தடுப்பூசியை...

கிராமசேவகர் இடமாற்றம். அரசியல் கட்சி தலையீடு என பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா ஓமந்தை மருதங்குளம் கிராமசேவகர் இடமாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (17) முன்னெடுக்கப்பட்டது. மருதங்குளம் கிராமசேவகர் காரியாலயத்தின் முன்பாக காலை9 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்த...

நலிவடைந்து வரும் இந்திய ஜனநாயகம் | சர்வதேச அறிக்கைகளில் தெரிவிப்பு | மோடி மீதும் அவரது அரசின் மீதும் குற்றச்சாட்டு

உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என இதுவரை பெருமையாகக் கூறி வந்த இந்தியாவின் இன்றைய ஜனநாயகம் தரம் குறைந்து வரும் ஒரு ஜனநாயகம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜனநாயகம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியிடப்பட்ட...

Breaking

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...
spot_imgspot_img