துறைமுக நகரத்திட்டம் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு உங்களின் வாக்குகளினால் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நீங்கள் வலியுறுத்த வேண்டும் என தமிழ், முஸ்லிம் மக்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...
நாட்டில் முதல் முறையாக நாள் ஒன்றில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது.
இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில், 3051 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக இராணுவத் தளபதி ஜெனரல்...
5 இலட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.
ஒரு மாத காலத்திற்குள் குறித்த தொகை இலங்கைக்கு வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.