இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் நீடிப்பதால், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் துருக்கி சென்றுள்ளார்.
அங்கு துருக்கிய ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகானுடன் இஸ்தான்புல்லில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை...
இந்த ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (27) நள்ளிரவுடன் முடிவடைகிறது.
செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறும் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...
வேரா பாபௌன்
சிலி தேசத்திற்கான பலஸ்தீன தூதுவர்
காசாவில் உள்ள பெயர் பதிவுகளில் டாக்டர் அலா அல்-நாஜ்ஜார் என்பது வெறுமனே மற்றொரு பெயர் மட்டுமல்ல. அவர் அழிக்கப்பட்ட காசாவின் ஆன்மா போன்றவர் ஆவார்.
ஒரு குழந்தை மருத்துவரான...
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்,...
உழ்ஹிய்யா தொடர்பான தேசிய ஷூரா சபையின் வழிகாட்டல்கள்
“குர்பானியின் ஒட்டகத்தை (கால்நடையை) அல்லாஹ்வின் அடையாள சின்னங்களில் ஒன்றாக நாம் உங்களுக்கு ஆக்கியிருக்கிறோம். அதில் உங்களுக்கு பெரும் நன்மை இருக்கிறது.” (அல்குர்ஆன் 22:36)
இந்த அல்-குர்ஆன் வசனம்...