மியான்மர் நாட்டில் சற்று நேரத்திற்கு முன்பு இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவானது.
இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் தரையில் இருந்து 10...
சவூதி அரேபியா ரியாத் நகரில் அமைந்துள்ள பிரபல பள்ளிவாசலான கிங் காலித் பள்ளிவாசலில் நேற்றுமுன்தினம் ரமழான் இரவுத் தொழுகையில் மக்கள் நிரம்பி வழிந்த காட்சியை இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.
ரமழானுடைய பிந்திய பகுதி எந்தளவு...
ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை மார்ச் 29 சனிக்கிழமை அரபு மற்றும் இஸ்லாமிய உலகில் எப்பாகத்திலும் தென்படுவதற்கான வாய்ப்பு இல்லை என அபுதாபியை தளமாகக் கொண்ட சர்வதேச வானிலை மையம் (IAC) தெரிவித்துள்ளது
அன்றைய தினம்...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரவின் அழைப்பின் பேரில் நரேந்திர மோடி 6வது...
மார்ச் 31, 2020 அன்று, இலங்கையின் நீர்கொழும்பில் COVID-19 பாதிப்புக்குள்ளான ஒரு முஸ்லிமின் ஜனாஸா முதல் தடவையாக பலவந்தமாக எரிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து வந்த மாதங்களில், 20 நாள் குழந்தை உட்பட பாதிக்கப்பட்டவர்கள் 278...