நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இலங்கை சந்தையில் கிடைக்கும் பல தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில் கன உலோகங்கள் இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்ததை அடுத்து,...
பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் பிரிமா கோதுமை மாவின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமையினால் இந்த விலை...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
இளவாலை பொலிஸாரால் கடந்த 27 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து இன்று (29)...
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருணாகல் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில்...
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்கள் அடுத்த மாதம் 3ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு...