Admin

19738 POSTS

Exclusive articles:

பலஸ்தீன மக்களின் துணிச்சல் மேலோங்குகிறது; இஸ்ரேலிய அரசுக்கு மனிதநேயம் ஒரு பொருட்டல்ல;பிரியங்கா காந்தி விமர்சனம்!

இஸ்ரேலிய அரசால் 400 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டிருப்பது மனிதநேயம் ஒரு பொருட்டல்ல என்பதைக் காட்டுகிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு எம்.பியுமான பிரியங்கா காந்தி எக்ஸ்...

சொர்க்கத்தில் தேனிலவு கொண்டாட சென்றார்களா? : இஸ்ரேலிய தாக்குதலில் பலியான அல்குட்ஸ் பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஹம்சா மற்றும் அவரது மனைவி

படத்தில் காட்டப்பட்டுள்ள இந்த இருவரும் தற்போது உயிருடன் இல்லை. நேற்று காசாவில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலின் மோசமான தாக்குதல்களினால் இவ்விருவரும் குடும்பத்தாருடன் முற்றாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த வாலிபர் வேறு யாருமில்லை  அல்-குட்ஸ் படைப்பிரிவின் அதிகாரப்பூர்வ...

காசாவில் 413 பேர் கொன்று குவிப்பு: இனி இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராக அதிக பலத்துடன் செயல்படும்; இஸ்ரேல் பிரதமர்

நேற்று காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இதுவரையில் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 413 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும் பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது என்றும் காசா சுகாதார அமைச்சகம்...

தேசபந்து தென்னக்கோனுக்கு நாளை வரை விளக்கமறியல்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை நாளை வியாழக்கிழமை (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (19) உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13...

முஸ்லிம் ஊடகவியலாளர்களை அழைத்து, அரசாங்க தகவல் திணைக்களம் நடத்திய இப்தார் நிகழ்வு!

இஸ்லாமியர்களின் புனித நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று (18) அரசாங்க தகவல் திணைக்களத்தில் சிறப்பாக நடைபெற்றது. அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்...

Breaking

இலங்கை வரவுள்ளார் வியட்நாம் ஜனாதிபதி!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி தோ லாம் அவர்கள் இலங்கைக்கு விஜயம்...

வளைகுடா நாடுகளிடம் இழப்பீடு கோரும் ஈரான்: அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு!

-லத்தீப் பாரூக் சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும்...

2.5 மில். டொலர் அரச நிதி மோசடி: ஜனாதிபதி பாராளுமன்றில் நாளை உரை

அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம்...

சட்டவிரோத வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குபவர்களுக்கு சட்ட நடவடிக்கை

வீசா காலம் நிறைவடைந்து நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குபவர்களுக்கு எதிராக...
spot_imgspot_img