உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்துள்ளது.
அதன்படி நவம்பர் 17 ஆம் திகதி நிலவரப்படி, இறைவரித் திணைக்களத்தின் மொத்த வருவாய் வசூல்...
திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பௌத்த சிலை தொடர்பான சர்ச்சை குறித்து உண்மை நிலையை ஆராயும் நோக்கில், தர்ம சக்த்தி அமைப்பின் தலைவர் மற்றும் அமரபுர பீடத்தின் மகாநாயக்க தலைவர் மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரர்...
தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய அரசாங்கம்...
பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய நிதி சார் நிறுவனங்கள் தொடர்பிலான பட்டியலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
பிரமிட் கடன் திட்டத்தின் அடிப்படையில் சேவைகளை வழங்கும் இந்த நிறுவனங்களை மக்கள் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி சட்டத்தின்...
பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
14...