சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் பதுளை, பசறை, கந்தகெட்டிய, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, உவபரணகம மற்றும் சொரேனாதோட்டை ஆகிய பிரதேச செயலகப்...
காசா மீதான போரால் அழிக்கப்பட்ட கட்டடங்களுக்கு மத்தியில் கான் யூனிஸ் மக்கள் இன்று (01) சனிக்கிழமை தமது முதலாவது 'சஹர்' நோன்பை ஆரம்பித்தனர்.
காசாவில் உள்ள பலஸ்தீனியர்கள், கிட்டத்தட்ட 16 மாத இடைவிடாத போருக்குப்...
ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 சுகபோக வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட 6 வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் நேற்று (28) நடைபெற்றது.
அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தல் மற்றும் நிதி...
மௌலானா ஹமீத் உல் ஹக் ஹக்கானி படுகொலை செய்யப்பட்டதை தாலிபான் அரசு வன்மையாக கண்டித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தின் நவ்ஷேரா மாவட்டத்தின் அகோரா கட்டக் என்ற பகுதியில் அமைந்திருக்கின்ற தாருல் உலூம்...
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற விவாத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அவரை...