Admin

19745 POSTS

Exclusive articles:

சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் பதுளை, பசறை, கந்தகெட்டிய, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, உவபரணகம மற்றும் சொரேனாதோட்டை ஆகிய பிரதேச செயலகப்...

அழிக்கப்பட்ட கட்டடங்களுக்கு மத்தியிலும் கோலாகலமாக ரமழானை வரவேற்ற காசா மக்கள்!

காசா மீதான போரால் அழிக்கப்பட்ட கட்டடங்களுக்கு மத்தியில் கான் யூனிஸ் மக்கள் இன்று (01) சனிக்கிழமை தமது முதலாவது 'சஹர்' நோன்பை ஆரம்பித்தனர். காசாவில் உள்ள பலஸ்தீனியர்கள், கிட்டத்தட்ட 16 மாத இடைவிடாத போருக்குப்...

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 வாகனங்கள் ஏலத்தில்…!

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 சுகபோக வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட 6 வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் நேற்று (28) நடைபெற்றது. அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தல் மற்றும் நிதி...

பாகிஸ்தான் தற்கொலை குண்டு தாக்குதலில் மௌலானா ஹமீத் உல் ஹக்கானி உட்பட 8 பேர் மரணம்: தாலிபான் அரசு கடும் கண்டனம்

மௌலானா ஹமீத் உல் ஹக் ஹக்கானி படுகொலை செய்யப்பட்டதை தாலிபான் அரசு வன்மையாக கண்டித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தின் நவ்ஷேரா மாவட்டத்தின் அகோரா கட்டக் என்ற பகுதியில் அமைந்திருக்கின்ற தாருல் உலூம்...

தலைமறைவான தேசபந்து தென்னகோன்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற விவாத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், அவரை...

Breaking

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...

பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

சட்டமா அதிபர் தாக்கல் செய்த முறைப்படியான குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் பிரகீத்...
spot_imgspot_img