சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாரா, துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகானின் அழைப்பின் பேரில் அங்காராவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது துருக்கியும் சிரியாவும் மூலோபாய உறவுகளை மீட்டெடுப்பதற்கும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கும்...
கடவுச்சீட்டு அச்சிடுவதை துரிதப்படுத்துவதற்குத் தேவையான மேலதிக ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் கடமையில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று முன்தினம் (03) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 14 தீர்மானங்களுக்கு அமைச்சரவை...
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய ரீ.ஜோன்.குவின்ஸ்ரன் அவர்கள் பெப்ரவரி 1 ஆம் திகதியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
அதற்கமைய, குறித்த பதவியில் மேலதிக கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகமாகக் கடமையாற்றுகின்ற கல்வி...
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஏனைய அரசியல் கட்சியின் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது குறித்து இன்று (5) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
நாடாளுமன்றத்தை...
காசாவிலிருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றும் ட்ரம்பின் யோசனையை ஹமாஸ் முற்றாக மறுத்துள்ளது.
பிரதமர் நெதன்யாகு ஜனாதிபதியும் ட்ரம்ப் இடையேயான பேச்சுவார்த்தை வொஷிங்டனில் நடக்கும் அதேவேளை பலஸ்தீனுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் வொஷிங்டனில் பரலவாலாக நடந்து...