வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு,...
தேசிய ஷூரா சபையின் புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் தெரிவானார்.
தேசிய ஷூரா சபையின் ஐந்தாவது பொதுக் கூட்டம் இன்று கொழும்பு வெள்ளவத்தை MICH மண்டபத்தில் நடைபெற்றது.
தலைவர் அஷ்ஷைக் பளீல் அவர்கள் தலைமை...
தேசிய ஷூரா சபையின் தேசிய அங்கத்தவர் மாநாடு இன்று (19) கொழும்பு வெள்ளவத்தை MICH மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சப்ரகமுவ பல்கலைக்கழக பேராசிரியர் எம்.எஸ்.எம்.அஸ்லம் பிரதான உரை நிகழ்த்தியதுடன் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.
...
காசாவில் கடந்த 15 மாதங்களாக நீடித்த போருக்குப் பிறகு, உலகம் ஆவலுடன் எதிர்பார்த்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து காசா முழுவதும் மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை , ஹமாஸ்...
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் அமோக வெற்றிப் பெற்றார். அவர் நாளை (திங்கட்கிழமை) அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
ட்ரம்ப்...