மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இன்று (19) காலமானார். அவருக்கு வயது 76 ஆகும்.
1949 ஜூன் 26ஆம் திகதி பிறந்த இவர்,...
இன்று இஸ்ரேல் -ஹமாஸ் யுத்த நிறுத்தம் அமுலாகியுள்ள நிலையில் காசாவின் சகல பிரதேசங்களிலும் ஹமாஸ் இயக்கத்தின் பொலிஸ் படை தன்னுடைய அதிகாரத்தை பரவலாக்கும் வகையிலே இயங்க ஆரம்பித்திருக்கிறது.
இதுகுறித்து இஸ்ரேல் இராணுவ வானொலி ஒன்று...
பதுளை மாவட்டத்தின் பசறை, ஹாலிஎல, லுனுகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார தெரிவித்துள்ளார்.
இவ்விடயம்...
இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது. இந்நிலையில் கத்தார் அரசு, அறிவிப்புகள் வரும் வரை மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும்...
இலங்கைக்கான சவூதி தூதரகமும் முஸ்லிம் விவகாரத் திணைக்களமும் இணைந்து இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்த தேசிய அல்குர்ஆன் மனனப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் தூதுவர் காலித் அல் கஹ்தானி அவர்களின் தலைமையில் கொழும்பு...