"தூய இலங்கைக்காக" என்ற மகுடம் தாங்கி இயங்கி வரும் பஹன மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 'நியூஸ் நவ்' இணையத்தளத்துக்கு 6 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு, கடந்த...
மலேசிய முதலீட்டாளர்களை (FDI) நாட்டுக்குள் ஈர்த்துத் தருவது, கல்வியியலாளர்களையும் கல்வி நிறுவனங்களையும் பலப்படுத்துவது, தூதரக உறவுகளைப் பலப்படுத்துவது என்ற நோக்கங்களிலேயே இலங்கை முஸ்லிம் தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிக சங்கம் ( Sri...
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இம்முறை நடைபெற்ற தரம்...
'அல்லாஹ் பலஸ்தீனைப் பாதுகாப்பான்' என தனது குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏறாவூர் இளைஞரொருவர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது...
செல்லுபடியான வீசா மற்றும் கடவுச் சீட்டுகளை போலீசாரிடம் சமர்ப்பிக்கத் தவறியமைக்காக கைது செய்யப்பட்ட இந்தோனேசியாவின் 8 தப்லீக் பணியாளர்களும் இன்று விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச் சாட்டுகளில் இருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
1950...