வடக்கு சிரியா முழுவதிலும் உள்ள நிலப்பரப்பைக் கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றிய நிலையில் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் குடும்பத்துடன் ரஷ்யாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லெபனானில் இஸ்ரேல் போரை நிறுத்துவதாக...
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர அவர்களினால் இன்று (06) புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சகல இனங்களும் செறிந்து வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் சகல இனத்தவர்களையும் உள்ளடக்கியவாறு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய முஸ்லிம்...
தெற்கு – மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் (SCA) உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் இன்று (06) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தனர்.
தூதுக்குழுவில் சர்வதேச அபிவிருத்திக்கான...
'மிலாஃப் கோலா' எனும் பெயரில் உலகின் முதலாவது பேரீச்சம்பழத்திலிருந்து தயாரிக்கப்பட்ட கோலாவினை சவூதி அரேபியா உற்பத்தி செய்துள்ளது.
இது பாரம்பரியத்தையும் புதுமையையும் ஒன்றிணைப்பதுடன் கலாச்சாரத்தினை வெளிப்படுத்துவதைப் போன்று உலக சந்தையில் இயற்கையான ஆரோக்கிய மென்பானத்திற்கான...
அரசாங்க கணக்குகள் பற்றிய கோபா (COPA) குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில்...