வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின்...
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில், தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ரிக்கல்டன் தனது சிறந்த ஆட்டத்தை...
சவூதி அரேபியா என்பது, அரபு, இஸ்லாமிய மற்றும் சர்வதேச அரங்குகளில் சர்வதேச உச்சிமாநாடுகள் மற்றும் மாநாடுகளை நடத்துவதில் அதன் தலைமையை நிலைநிறுத்தியுள்ளது.
உரையாடலின் கலங்கரை விளக்கமாக, முடிவெடுக்கும் தளமாக, மற்றும் ஒவ்வொரு மன்றத்திலும் பின்பற்றப்பட்டு...
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேராவுக்கு கொழும்பு, நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
வடக்கில் அண்மையில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் குறித்து சமூக ஊடகங்கள்...
இஸ்ரேலுடனான மோதல் காரணமாக, 55 பாதிக்கப்படக்கூடிய இலங்கைத் தொழிலாளர்களை குழு அடிப்படையில் லெபனானில் இருந்து வெளியேற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளை அங்குள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டுள்ளது.
சர்வதேச குடியேற்ற அமைப்புடன் (IOM) இணைந்து இந்த வெளியேற்றம்...