சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் 2024 நவம்பர் 23 - 29ம் திகதி வரை இடம்பெற்ற கைவினைப் பொருள் உற்பத்திகளுக்கான சர்வதேச சவூதி வாரம் "பனான் - 2024" நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த...
மொழி உரிமைகள் தொடர்பான 'அரசியலமைப்பு விதிகள்' எனும் தலைப்பிலான ஒரு செயலமர்வு நவம்பர் 30 ஆம் திகதி புத்தளம் இசுறு வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பும் தேசிய சமாதான அமைப்பும்...
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெனாண்டோ இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் பிரதம நீதியரசர்...
காசாவில் இடம்பெறும் இஸ்ரேலிய போர்க்குற்றங்கள், பலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்தல் உள்ளிட்ட விடயங்களை உடனடியாக நிறுத்துமாறு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குவைத் நாடு நடத்தும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின்...
கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் சாதிக்காத ஒரு முக்கிய சாதனையை இங்கிலாந்து அணி நிகழ்த்தியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இம்முறையிலான டெஸ்ட் போட்டியில், அவர்கள் 147 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றிலேயே...