பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்று மாலை புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
தமிழ்த்...
நவம்பர் 2019 முதல் இன்று வரையிலான பொருளாதாரக் நெருக்களை விசாரிப்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான யோசனையை ஐக்கிய மக்கள் சக்தி இன்று (செப். 20) சபாநாயகரிடம் கையளித்துள்ளது.
இந்த பிரேரணையை கூடிய விரைவில் பாராளுமன்றத்தில்...
மத வழிபாட்டுத் தலங்களுக்கு மட்டும் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது என எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
அதேநேரம், குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மின் உற்பத்தி நிலையங்கள் எதுவும் இல்லை...
2022 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 10 நாடுகளில் இலங்கையும் அடங்குகின்றது.
அதேநேரம், அதிக பெயரளவிலான உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில், ஆண்டு அடிப்படையில் 91வீதத்துடன் இலங்கை நான்காவது...
மக்கள் சுமார் 10 நிமிடங்களில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ரயில் இருக்கைகளை ஒன்லைனில் முன்பதிவு செய்ய முயற்சித்ததால் முந்தைய இருக்கை முன்பதிவு செயல்முறையை மறுசீரமைக்க வேண்டியுள்ளதாக ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர்...