அரசியல்

சுகாதாரம், போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட 2000 தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன!

அரசாங்கத்திற்கு எதிராக இன்று நாடு தழுவிய ஹர்த்தால் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்குபற்றவுள்ளதாக தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய சுகாதாரம், தபால், போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட பல முக்கிய...

வியாபார நிறுவனங்களை மூடுமாறு மிரட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை: ஹர்த்தால் தொடர்பில் பொலிஸ் விசேட அறிக்கை!

இன்று நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள ஹர்த்தாலை முன்னிட்டு அமைதியான போராட்டங்களில் ஈடுபடுமாறு பொதுமக்களிடம் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேநேரம், வன்முறையில் ஈடுபடும் நபர்கள்...

‘எதிர்க்கட்சித் தலைவர் நாட்டை பொறுப்பேற்றால் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு’: சாமர சம்பத்

எதிர்க்கட்சித் தலைவர் நாட்டை ஏற்றுக்கொண்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இரு கரம் கூப்பி ஆதரவளிப்பதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். இன்று (5) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத்...

‘அரசாங்கத்தை வெளியேற்றுவோம், சிஸ்டத்தை மாற்றுவோம்’ :பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் ஆரம்பமானது!

நுகேகொடை விஜேராம வீதியில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்புப் பேரணி தற்போது பாராளுமன்றத்தை நோக்கிப் பயணிக்கிறது. நுகேகொட மற்றும் நாவல பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக...

மக்களின் குரலை புரிந்து கொள்ளாவிட்டால் பாராளுமன்றத்தின் நம்பிக்கை பறிபோகும்:இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர்

மக்களின் குரலை புரிந்து கொள்ளாவிட்டால் பாராளுமன்றத்தின் நம்பகத்தன்மை இழக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் தேர்தலின் பின்னர் பாக்கீர்...

Popular